மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய மணப்பெண்! திருமணத்தில் இளைஞர் செய்த அதிரடி சம்பவம்…

இருமனங்களை இணைக்கும் திருமணப் பந்தம் என்பது வாழ்க்கையில் முக்கியமான ஒரு தருணம் ஆகும். அவ்வாறு நடக்கும் சில திருமணங்களில் சில சம்பவங்கள் பேசு பொருளாக மாறி விடும். அந்த வகையில் மும்பையில் நடந்துள்ள இந்த திருமணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மும்பையைச் சேர்ந்த தம்பதிகள் தான் தனுஜா பாட்டீல் மற்றும் ஷார்துல் கதம். இவர்கள் தங்கள் திருமணத்தைக் கடந்த ஆண்டே நடந்த திட்டமிட்ட நிலையில் கொரோனா முதல் அலை காரணமாக நடந்த முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது … Continue reading மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய மணப்பெண்! திருமணத்தில் இளைஞர் செய்த அதிரடி சம்பவம்…